Monday, December 18, 2006

கணபதி பப்பா மோரியா

சக்தியின் வடிவே சரணம் உமக்கே
சரணம் சரணம் சரணம் உமக்கே
சாந்தியும் நீயே சரணமும் நீயே
சிவன் பார்வதி தன்னை சுற்றி வந்த மூலவா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அக்னி கொளுந்தே அருட்பெருஞ்ஜோதியே
உன் திருவடிப்பாதம் தன்னை அடயவழி ஒன்றை சொல்வாய்ஞானவடிவே ...ஒலியான என் திருமூர்தியே
ஓம் எனும் நாமம்விருட்சகம் போல் எனை காக்க
அருட்புரிவாயே தினமும் நீயே
விநாயகநே வின்நாயகநே
சரணம் சரணம் சரணம் உமக்கே !

No comments: