Tuesday, March 4, 2008

இதமாய்..ஒரு தீண்டல்

சுட்டெரித்த கத்தரி வெயிலில்..
ஜில் ஜில் பார்வையால்..
இதயத்திற்கு சொற்கம் காட்டினாய் !
பெண்ணே,
உன் விழிகள் என்னை,
இதமாய் தான் தீண்டின..
அதற்கே இப்படி ஆனேனோ!


No comments: