மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன்.. துடிக்கிறேன் ..தவிக்கிறேன் .. இதயம் வலிக்க !பறக்க நினைத்து .. கூண்டை எறித்தேன் .. சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது !
வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...
நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !
