Tuesday, March 11, 2008

தாமதமாய் ..

இறைவனிடம் கேட்டேன் ..

வார்த்தை வேண்டுமென்று;

தாமதமாய் கொடுத்தான் ..

கொடுத்ததெல்லாம் கவிதை!

No comments: